தொழுநோய் வேறு எந்த பெயரால் அழைக்கிறார்கள்?
தெழுநோய் வர காணம் என்ன?
"மைக்கோபேக்டீரிம்" என்ற கிருமி அல்லது தொழு நோய் கிருமி (இந்தகிருமியைக் கண்டு பிடித்தவர் (ஹேன்சன்
என்ற விஞ்ஞனி). காற்றின் மூலம் பரவுகிறது. சிகிச்சை எடுக்காத நோயாளி தும்பும் போதும் இரும்பும் போதும்
கோடிக்கணக்கான தொழுநோய் கிருமிகள் காற்றில் பரவுகிறது
தொழுநோயின் வகைகள், அறிகுறிகள் யாவை?
புருவ முடிகள் உதிர்ந்து போகுதல்
எண்ணெய் பூசியது போன்ற பளபளப்பான மினுமினுப்பான தோல் தோற்றம்
காதின் பின் பகுதி (மடல்) லேசாக தடித்து இருத்தல்
குதிக்காலில் பரிய வெடிப்பு பின்பக்கமாக கணுக்காலை நோக்கி இருத்தல்
பரவாத வகையின் அறிகுறிகள்:
அரிப்பு இல்லாத சிவந்த அல்லது சற்று வெளிறிய உணர்ச்சி அற்ற தேமல்கள்
கை, கால்களில் மதமதப்பு (உணர்ச்சி குறைந்து இருத்தல்)
தொழுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள் யாவர்?
ஐந்து தேமலுக்கு மேல் உள்ளவர்களுக்கும், பரவும் வகை பாதிப்புகள் உள்ளவர்களும்
நரம்புக்கள் பாதிக்கப்பட்டவர்கள்
முகத்தில் தேமல் உள்ளவர்கள்
ரீஆக்ஷனுக்கு (reaction) உட்படுபவர்கள்
கர்பிணிகள்
தொழுநோய் ஊனங்கள் ஏற்படும் முன்பாக சம்பந்தப்பட்ட உடல் பாகங்களில் ஏற்படும் மாற்றங்கள், பாதிப்புகள் யாவை?
கண் இமைகள் மூடுவதில் சிரமம்
செய்யும் வேலைகளில் விரல்களின் பலமிழந்த நிலை
காலில் செருப்பு பிடிப்பில்லாமல் தானாக கழன்று விடுதல்
தொழுநோயால் ஏற்படடும் ஊனங்கள் என்ன?
தொழுநோய் ஊனங்கள் சரிசெய்ய இயலுமா?
ஆம் எனில் என்ன முறை?
தொழுநோய் பூரண குணமடையுமா?
தொழுநோய் யார் யாருக்கு வரும்?
தொழுநோய்கிருமிகளை எதிர்க்க கூடிய சக்தி இல்லாத எவருக்கும் தொழுநோய் வரும்.
தொழுநோய்க்கிருமிகள் காற்றின் மூலம் பரவுகிறது. நோய்கிருமிகளை ஒவ்வொருவரும் சுவாசம் மூலம் பெரும் வாய்ப்புள்ளது. இருப்பினும் நோய் எதிர்ப்பு சக்தி 100க்கு 98 பேருக்கு இயற்கையாகவே உள்ளது. தடுப்பு மருந்து இல்லை.
சிகிச்சை
பரிசோதனை:
அரசு மருத்துவமனைகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பரிசோதனை செய்யப்படுகிறது.நாங்கள் உங்களுக்கு கொடுத்து இருக்கும் இச்செய்தியை நீங்களும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்தி, வந்த பின் வருந்துவதை விட வருமுன் காப்பதே நலம் என்பதை மனதில் கொண்டு "தொழுநோய் ஒழிப்புத்திட்டத்தை தீவிரமாக்கி தொழுநோய் இல்லாத உலகை உருவாக்குவோம்" என்று உறுதி பூண்டு செயல்படுவோம்.